Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:34 IST)
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் தமிழகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
இதனை அடுத்து ஆறு மாநிலங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைவரையும் கொரனோ வைரஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments