Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:34 IST)
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் தமிழகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
இதனை அடுத்து ஆறு மாநிலங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைவரையும் கொரனோ வைரஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments