Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா: மத்திய அரசு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:34 IST)
தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது தெரிந்ததே 
 
குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் மீண்டும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது
 
இந்த நிலையில் தமிழகம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
இதனை அடுத்து ஆறு மாநிலங்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைவரையும் கொரனோ வைரஸ் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments