Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம், கேரளாவை அடுத்து கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் அணிய அறிவுறுத்தல்..!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (07:30 IST)
தமிழக மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கேரளாவில் பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்திலும் சளி காய்ச்சல் உள்ளவர்கள் மாஸ்க் அணியஅறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் தெரிந்தது 
 
இந்த நிலையில் தமிழகம் கேரளாவை அடுத்து கர்நாடக மாநிலத்திலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடு உயர்ந்து வருவதாகவும், கொரோனா பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணிப்போருக்கு 'மாஸ்க்' கட்டாயம் என்றும், கர்நாடகாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது 
 
அதேபோல் கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மாஸ்க் கட்டாயம் என்றும், மக்கள்  விரும்பினால் மாஸ்க் அணியலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments