கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (14:09 IST)
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ... புனேவில் கடைகள் அடைப்பு...

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுகு கடைகள் அடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புனே நகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
நாட்டில், மஹாராஷ்டிராவில் தான் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39 ஆக உள்ளதாக தவவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments