Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா குணமடைந்தோர் விகிதம்!!

Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (13:14 IST)
நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 41,100 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88,14,579 ஆக உயர்ந்ததுள்ளது. மேலும், புதிதாக 447 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,29,635 ஆக உயர்ந்தது.
 
அறுதல் அளிக்கும் விதமாக கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,156 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைதோர் எண்ணிக்கை  82,05,728 ஆக உயர்ந்துள்ளது. அதோடு கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05% ஆக உயர்ந்தும் உயிரிழந்தோர் விகிதம் 1.47% ஆக குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments