Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன?

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (13:27 IST)
பல்வேறு பகுதிகளில் தென்படும் 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என தகவல். 

 
இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் மக்களை கொரோனாவிலிருந்து காக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.  
 
இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா 3வது அலை வருவதற்கு வாய்ப்புள்ளது என ஐஎம்ஏ தேசிய தலைவர் தெரிவித்துள்ளார். 
 
இதனிடையே பல்வேறு பகுதிகளில் தென்படும் 3வது அலையில் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பெரிதும் மாறுபட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவாக கணிக்கப்பட்ட 3வது அலையில் அறிகுறிகள் பின்வருமாறு... 
 
1. 7 முதல் 8 நாட்களுக்கு பிறகே சுவை, வாசனை இழப்பு.
2. சளியுடன் கூடிய இருமல்,  மிக குறைந்த வெப்பநிலையில் காய்ச்சல்.
3. குறைவான உடல் சோர்வு, ஒரு சதவீதத்துக்கும் குறைவான நோயாளிகளுக்கு மட்டுமே சுவாச கோளாறு 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments