Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம், சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (08:37 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள உயிரியல் பூங்காக்களில் உள்ள சிறுத்தை மற்றும் சிங்கங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் சிறுத்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
அதேபோல் 28 நாட்கள் இடைவெளியில் சிங்கம், சிறுத்தைகளூக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments