Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு!

Advertiesment
vaccine
, வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (18:47 IST)
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதை நிறுத்திவிட்டோம் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது 
 
கொரோனா தடுப்பூசி மருந்து விற்பனை செய்யாமல் வீணாவதை தவிர்க்க உற்பத்தியை நிறுத்தி விட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
மேலும் கோவிஷீல்ட் தடுப்பூசி 600 ரூபாயிலிருந்து 225 ரூபாய் என குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தற்போது 20 கோடியை தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் எனவே தான் தயாரிப்பை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி கார் கமலாலயம் வர ஒரு தகுதி வேண்டும்: அண்ணாமலை