Webdunia - Bharat's app for daily news and videos

Install App

covaxin TM மருந்து வெறும் வதந்தியா?

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (12:04 IST)
கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 15-ல் விற்பனை என்பது வதந்தியே என அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. 
 
கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க உலக நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும்  covaxin TM என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. இந்த மருந்தை மனிதர்கள் மீது இந்த மருந்தை அடுத்த மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்த DCGI ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
ஆனால் இது வெறும் வதந்தி என கூறப்படுகிறது. ஆம், ஐசிஎம்ஆர் இது குறித்து வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு.. covaxin தடுப்பூசியை மனித உடலில் செலுத்தி பரிசோதிக்கும் பணியை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் துரிதமாக முடிக்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டிருந்தது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments