Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா: குழந்தைகளுக்கான தடுப்பூசி

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (22:28 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது.    இந்நிலையில் ஒருசில நாட்களாக இந்தக் கொரொனா அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இறப்பும், குறைந்துள்ளது. இது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அடுத்த 3 ஆம் கொரொனா அலை தாக்கம் இருக்கும் என மருத்துவர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.  

தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments