Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா: குழந்தைகளுக்கான தடுப்பூசி

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (22:28 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது.    இந்நிலையில் ஒருசில நாட்களாக இந்தக் கொரொனா அலையின் தாக்கம் குறைந்துள்ளது. இறப்பும், குறைந்துள்ளது. இது ஒருபக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அடுத்த 3 ஆம் கொரொனா அலை தாக்கம் இருக்கும் என மருத்துவர் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வரும் ஜூலை மாதம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை பரிசோதிக சீரம் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.  

தற்போது நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments