Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி போட்டால் ரத்த தானம் செய்யக் கூடாது!? எத்தனை நாட்கள்! – ரத்தபரிமாற்ற கவுன்சில்!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (08:41 IST)
கொரோனா காரணமாக மக்கள் பலர் தடுப்பூசி செலுத்தி கொண்டு வரும் நிலையில் ரத்த தானம் செய்வது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் இரண்டாவது டோஸ் எடுக்கும் வரை 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகும் 28 நாட்கள் ரத்த தானம் செய்ய வேண்டாம் என தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி மொத்தமாக 56 நாட்களுக்கு ரத்த தானம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments