Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 2,678 பேர் பாதிப்பு; 10 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Advertiesment
India
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:44 IST)
கடந்த சில நாட்களாக இந்தியாவில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்புகள் தொடர்ந்து 3 ஆயிரத்திற்கு இருந்து வருகிறது

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,678 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,46,23,997 ஆக உயர்ந்துள்ளது.


ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,28,857 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,40,68,557 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 26,583 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென 1000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்ப அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!