Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்தில் இன்று 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:36 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவி வருகிறது.  இதைத் தடுக்க  மா நில அரசுகளுடன் இணைது பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில் இன்று மஹாராசஷ்டிர மா நிலத்தில்  கொரொனா பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. இன்று அம்மா நில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இன்று ஓரே நாளில் 39 ஆயிரத்து 207 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.   இன்று 38 ஆயிரத்து 824 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 2,67,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்ரனர். ஒரே நாளில் சுமார் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளியங்கிரி மலையில் பறந்த த.வெ.க கொடி! அகற்றிய வனத்துறை!

பெயர் பலகைகளில் கருப்பு வண்ணம் பூசினால் சிறை தண்டனை.. ரயில்வே எச்சரிக்கை..!

மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி..!

அரசு தரும் எருமை மாட்டிற்காக திருமணம்... மணமகன், மணமகள் மீது வழக்குப்பதிவு..!

தமிழ்நாட்டில் சதத்தை தொட்டது வெப்பநிலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments