Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்தில் இன்று 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:36 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவி வருகிறது.  இதைத் தடுக்க  மா நில அரசுகளுடன் இணைது பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில் இன்று மஹாராசஷ்டிர மா நிலத்தில்  கொரொனா பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. இன்று அம்மா நில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இன்று ஓரே நாளில் 39 ஆயிரத்து 207 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.   இன்று 38 ஆயிரத்து 824 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 2,67,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்ரனர். ஒரே நாளில் சுமார் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments