Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்தில் இன்று 39 ஆயிரத்தை தாண்டிய கொரோனா

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (22:36 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை பரவி வருகிறது.  இதைத் தடுக்க  மா நில அரசுகளுடன் இணைது பல்வேறு  நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

 இந்நிலையில் இன்று மஹாராசஷ்டிர மா நிலத்தில்  கொரொனா பாதிப்பு வேகம் அதிகரித்து வருகிறது. இன்று அம்மா நில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இன்று ஓரே நாளில் 39 ஆயிரத்து 207 பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது.   இன்று 38 ஆயிரத்து 824 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.  தற்போது 2,67,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்ரனர். ஒரே நாளில் சுமார் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments