Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3 வது அலையை எதிர்கொள்ள..... மருத்துவர்கள் அறிவுரை

Webdunia
ஞாயிறு, 27 ஜூன் 2021 (14:41 IST)
கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  45  வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் கூறியபடி 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கொரொனா 3 ஆம் அலையை  எதிர்கொள்ள  2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளதாவது:

விரையில் இந்தியாவில் வரவுள்ள கொரொனா 3 ஆம் அலையை எதிர்கொள்ள 2 ஆம் தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தினால் மட்டும்தான் 33% நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும்  2 வது தவணை போட்டிருந்தால் 90% மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments