Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மூன்றாவது அலை வந்தாலும் மோசமாக இருக்காது! – மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:47 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை ஆகியவை வேகமாக அதிகரித்தன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதால் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மூன்றாவது அலை உருவானாலும் அதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments