இந்தியாவில் மூன்றாவது அலை வந்தாலும் மோசமாக இருக்காது! – மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:47 IST)
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை ஆகியவை வேகமாக அதிகரித்தன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதால் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மூன்றாவது அலை உருவானாலும் அதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட மாநில தேர்தலின்போது, தமிழர்களுக்கு எதிராக பேசுவது பாஜகவின் வழக்கம்.. கனிமொழி

டிரம்ப் பெயரில் போலி ஆதார் அட்டை தயாரித்த எம்எல்ஏ.. காவல்துறை வழக்குப்பதிவு

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments