Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் செலுத்தியிருந்தால் மதுபான விலை தள்ளுபடி: அதிரடி அறிவிப்பு!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (08:44 IST)
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தால் மதுபான விலையில் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொது மக்களை காப்பதற்காக இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில் 2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காட்டினால் மதுபானங்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
 
ஆனால் இந்த அறிவிப்பு மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகல் படுகொலை; குற்றவாளி பட்டியலில் உதவி ஆய்வாளர்கள்! - அடுத்தடுத்து பரபரப்பு!

தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பயங்கரவாத தாக்குதல்: 38 பேர் சுட்டுக் கொலை!

மல்லிகார்ஜுன கார்கேவின் இளைய மகன் கவலைக்கிடம்.. புற்றுநோய் பாதிப்பு..!

வௌவ்வால் வறுவலை சில்லி சிக்கன் என விற்ற கும்பல்! - சேலத்தில் அதிர்ச்சி!

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments