Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆச்சர்யமளிக்கும் வகையில் கொரோனா குறையும்… விஞ்ஞானிகள் கணிப்பு!

Webdunia
சனி, 24 ஏப்ரல் 2021 (08:35 IST)
இந்தியாவில் கொரோனா உச்சகட்டத்தை மே மாத மத்தியில் அடையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. தினசரி 3 லட்சத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை இருக்கும் நிலையில் இப்போது 24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை மே மாத மத்தியில் 33 லட்சம் ஆகும் எனவும், அதன் பின்னர் ஆச்சர்யமளிக்கும் வகையில் பாதிப்பு எண்ணிக்கைக் குறையும் என்றும் ஐஐடியை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments