Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரவல்-2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிப்பு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (15:19 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையயில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் வாரட்தில் 2 நாட்கள் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலை நகர் டெல்லியில் வார இறூதி நாட்கள் ஊரடங்கு நேற்றிரவு ( 14 ஆம் )  மணி அளவில் தொடங்கியது,  எனவே, 55 மணி நேரத்திற்கு  தொடர்ந்து  முழு திங்கட்கிழமை காலை 5 மணி வரை அத்தியாவசிய செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

8,200 மணி நேரம் பறந்த அனுபவமுள்ள கேப்டன்.. விமானிகளின் அதிர்ச்சி தகவல்கள்..!

பை பை இந்தியா.. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பிரிட்டிஷ் இளைஞரின் கடைசி வீடியோ..!

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments