Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 2 ஆம் அலையை எதிர்நோக்கி காத்திருங்கள்... வலுக்கும் எச்சரிக்கை!!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (07:26 IST)
அடுத்த ஆண்டும் கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை ஏற்படலாம் என வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் பல நாடுகள் ஊரடங்கில் முடங்கி கிடந்தது. ஆனால் நிலைமை சற்று மாறி தற்போது இய்ல்பு நிலை திரும்பி வருகிறது. தமிழகத்தை பொருத்த வரையில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஆனால், இது முற்றிலுமாக கட்டுக்குள் வர இன்னும் 3 மாத காலங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை 2021 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஏற்படலாம் என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. 
 
மேலும், 2021 ஆண்டு மத்தியில் தான் இந்தியா முழுவதும் கொரோனா குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments