Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு..

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:47 IST)
இந்தியாவில் 3 வது கொரொனா அலை பரவி வருகிறது. சில வாரங்களாகத் தீவிரமாகப் பரவி வந்த கொரொனா தொற்று சில தினங்களாகக் குறைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

 இ ந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிப்ரவரி 14 முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.

அதில், 7   நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்ட முடியாத கடன்.. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் திவாலானது!

இனி ஆங்கிலம் மட்டும்தான் அமெரிக்காவின் மொழி! - ட்ரம்ப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என் மகள் சாவுக்கு காங்கிரஸ் தான் காரணம்.. சூட்கேஸில் பிணமாக இருந்த பெண்ணின் தாய் பேட்டி..!

கச்சத்தீவு விவகாரம்.. தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு..!

அனைத்து கட்சி கூட்டத்தில் தேமுதிக பங்கேற்பா? பிரேமல்தா விஜயகாந்த் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments