Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு..

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (19:47 IST)
இந்தியாவில் 3 வது கொரொனா அலை பரவி வருகிறது. சில வாரங்களாகத் தீவிரமாகப் பரவி வந்த கொரொனா தொற்று சில தினங்களாகக் குறைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

 இ ந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு பிப்ரவரி 14 முதல் கொரொனா கட்டுப்பாடுகள் தளர்வு அளித்துள்ளது.

அதில், 7   நாட்கள் தனிமைப்படுத்துதல் நீக்கப்பட்டுள்ளது. அதனால், 14 நாட்கள் தாங்களாகவே உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டும் எனவும், 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரொனா நெகட்டிவ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments