Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுல கூடவா மோசடி ? பிரதமர் பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர் !!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (20:14 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வரையில் இந்திய அரசு ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமர் மோடி நிதி உதவு வழங்கலாம் என கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சில மோசடி ஆசாமிகள் கொரோனா தடுப்பு நிதி பெயரில் சில போலிக்கணக்குகளை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும். இப்படியான ஒரு போலிக்கணக்கை புவனேஷ்வர் என்பவர் உருவாக்கியுள்ளதாக புலனாய்வுத்துறையினர்  கண்டுபிடித்துள்ளனர். தற்போது அந்த நபரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments