Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை: தேதிகளை அறிவித்த மத்திய அரசு..!

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2023 (08:18 IST)
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது 
 
இதன்படி நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
கொரோனா இன்புளுயன்ஸா காய்ச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நாடு முழுவதும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் கொரோனா ஒத்திகைக்கு அனைத்து பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments