Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளாஸ்மா சிகிச்சையால் நோ யூஸ்: ICMR எடுத்த அதிரடி முடிவு!

பிளாஸ்மா சிகிச்சையால் நோ யூஸ்: ICMR எடுத்த அதிரடி முடிவு!
, செவ்வாய், 18 மே 2021 (08:31 IST)
கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை பலன் அளிக்காததால் இதனை ICMR கொரோனா சிகிச்சை முறைகளில் இருந்து நீக்கியுள்ளது. 

 
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தீவிரமடையத் தொடங்கிய காலத்தில் பிளாஸ்மா சிகிச்சை முறை அதிகளவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இப்போது கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு பிளாஸ்மா சிகிச்சை பலன் அளிக்கவில்லை. 
 
ஆம், இறப்பு விகிதத்தையும் பிளாஸ்மா சிகிச்சை முறை குறைக்கவில்லை என்பதால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முறையை கைவிடுவதாக இந்திய மருத்துவ கவுன்சில் தனது இறுதி முடிவை தெரிவித்துள்ளது. எனவே, கொரோனா நோயாளிகளுக்கு இனி பிளாஸ்மா சிகிச்சை கிடையாது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னைக்குள் பயணம் செய்யவும் இ-பதிவு கட்டாயம்: இன்று முதல் அமல்!