Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு கொரோனா தொற்று

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (22:37 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்றுப் பரவிய நிலையில் இந்தியாவில் 2 ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில்,  இமாச்சல பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதத்திலேயே 426 மாணவர்கள் மற்றும் 48 பள்ளி பணியாளர்களுக்குக் கொரொனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
 இந்த தீபாவளி பண்டிகை காலத்தையொட்டி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 7 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments