Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறைச்சி கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (22:11 IST)
நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் அன்று மகாவீர் நிவனா என்ற ஜெயின் பண்டிகை ஒட்டி வரும்   4 ஆம் தேதி இறைச்சி கடைகள் மூடப்படும் என்று சென்னை மாநகராட்சியின் சுற்றறிக்கை விதாதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் திறக்க தமிழ்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஜெயின் மத வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதிகளில் மட்டும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments