Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !!

Webdunia
ஞாயிறு, 29 மார்ச் 2020 (10:08 IST)
பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று !!

மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஸ்டிர மாநிலம் ஆகிய மாநிலங்களில் இருந்து சென்ற பாதுகாப்பு படைவீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

குவாலியரில் உள்ள  தேகான்பூர் என்ற இடத்தில் எல்லைப் பாதுக்காப்பு முகாம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த 57 வயதான அதிகாரி ஒருவர் இங்கிலாந்தில் இருந்து சிலநாட்களுக்கு வீடு திரும்பினார். இதையடுத்து, இவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் இருவரும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments