Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரிசர்வ வங்கி கவர்னருக்கு கொரோனா தொற்று !

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (13:04 IST)
இந்திய ரிசர்வ வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரெ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரொனா வைரஸ் தொற்றால்  உலகமெங்கிலும் சுமார் 4 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 80 லட்சம் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் லேசாகக் குறையத் தொடங்கிய கொரோனா வைரஸ் தன் வேலையை மீண்டும் காட்டத்தொடங்கி வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரொனா இறப்பு விகிதம் குறைந்துவருகிறது. தமிழகத்தில் 3ஆயிரத்துக்கும் குறைவான கொரொனா பாதிப்புகளே நேற்றுப் பதிவானது.

இந்நிலையில், இந்திய ரிசர்வ வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ,  நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன்…ஆனால் எந்த அறிகுறிகளும் இல்லை. இருப்பினும் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு பணிகளில் ஈடுபட்டுவருகிறேன்  எனத்தெரிவித்துள்ளார் . #sakthikanthadas #tamilnews #reservebankgoverner #corono

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments