Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,094 பேருக்கு கொரோனா உறுதி ! 50 பேர் பலி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,403 பேர் ஆகும்., இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை  6,446,,555 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments