Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 3,094 பேருக்கு கொரோனா உறுதி ! 50 பேர் பலி

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (18:20 IST)
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,94,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரொனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,403 பேர் ஆகும்., இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை  6,446,,555 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆகும். இதுவரை கொரொனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments