Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் திடீரென அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (15:40 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆரம்பம் முதலே கொரோனா கட்டுபாட்டுக்குள் வைக்கபப்ட்டு இருந்த நிலையில் இப்போது திடீரென அதிகமாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 437 பேர் பலியாகியுள்ளனர்.ஆரம்பம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளான மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகம் ஆகியவை இருந்தன. இந்நிலையில் திடீரென மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டியுள்ளது.

இந்தூர் மாவட்டத்தில் மட்டும் 842 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாளில் மட்டும் 8 பேர் பலியாகியுள்ளனர். 65 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1299 பேருக்குக் கொரோனா பாதிப்புக் கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments