Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி !

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:08 IST)
இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்,  உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில்,இன்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்  கட்டார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் இன்று காலை ஹரியானா மாநில சட்டமன்ற சபாநாயகர் கியன் சந்த் குப்த  உள்ளிட்ட 2 எம்.,எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

பஞ்சாப் அணியில் என்ன பிரச்சனை.. திடீரென நீதிமன்றம் சென்ற ப்ரீத்தி ஜிந்தா..!

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments