Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா முதல்வர், சபாநாயகர், 2 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா உறுதி !

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:08 IST)
இந்தியாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில்,  சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள்,  உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில்,இன்று ஹரியானா முதல்வர் மனோகர்லால்  கட்டார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதேபோல் இன்று காலை ஹரியானா மாநில சட்டமன்ற சபாநாயகர் கியன் சந்த் குப்த  உள்ளிட்ட 2 எம்.,எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments