Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறைக் கைதிகள் 40 பேருக்கு கொரொனா உறுதி...

Advertiesment
Haridwar
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (18:50 IST)
ஹரித்வாரில் உள்ள 40 சிறைக் கைதிகளுக்கு கொரொனா ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், முதல் 2 அலைகள் முடிந்து, தற்போது 3 வது அலை நடந்து வருகிறது.

விரைவில் கொரொனா 4 வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், சமீப காலமாக நாட்டில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது..

இந்த நிலையில் உத்தரகாண்ட் மா நிலம், ஹரித்வாரில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில், ஒரு கைதிக்கு தொடர் காய்ச்சல் நிலவியது. இதையடுத்து. மற்ற சிறைக் கைதிகளைப் பரிசோதனை செய்ததில், மொத்தம் 43 கைகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரொனா பாதிக்கப்பட்டவர்கள் தனி அறையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி தற்கொலை