Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (10:03 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக வேகமாக குறைய தொடங்கிய கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  2,527 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,54,952ஆக உயர்ந்தது.
 
மேலும் புதிதாக 33 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,22,149-ஆக உயர்ந்தது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,656 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,17,724-ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 15,079 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் 1,87,46,72,536 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 19,13,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது TNPSC தேர்வா? இல்லை, DMKPSC தேர்வா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி..!

பெற்றோர்களுடன் உடலுறவு செய்வீர்களா? அசிங்கமாக கேட்ட யூட்யூபர் மீது வழக்குப்பதிவு!

மனைவி இறந்த மறுநாள் கணவரும் மரணம்.. மரணத்திலும் பிரியாத 67 வருட தம்பதிகள்..!

காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை.. தனித்து போட்டி: மே.வ.முதல்வர் மம்தா பானர்ஜி..!

குப்பையில் கிடைத்த பொக்கிஷம்! ரூ22 லட்சத்திற்கு ஏலம் போன புத்தகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments