Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு…

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (17:47 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் நேற்று 5 பேருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜம்முவில் ஒருவருக்கும், உத்தர பிரதேசத்தில் ஒருவருக்கும், டெல்லியில் மூன்றாவதாக ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் இத்தாலியில் இருந்து எர்ணாகுளத்திற்கு வந்த தம்பதியரின் 3 வயது குழந்தைக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலிய பயணிகள் 16 பேருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. மேலும் கேரளாவில் 3 பேர் குணமடைந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் சென்னையை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments