Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 2வது அலையை போல மோசமானது அல்ல 3வது அலை?

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (11:13 IST)
கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என தகவல். 

 
ஆம், கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனா அலைகள் உண்டாவதை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக கூறும் இந்த ஆய்வு அதற்கு பல காரணங்கள் உள்ளது என்று தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments