Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 2வது அலையை போல மோசமானது அல்ல 3வது அலை?

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (11:13 IST)
கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என தகவல். 

 
ஆம், கொரோனா மூன்றாம் அலை வந்தால் அது இரண்டாம் அலையை போல மிகவும் மோசமானதாக இருக்காது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி ஆகியவற்றின் அறிவியலாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
இந்தியாவில் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனா அலைகள் உண்டாவதை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
 
அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கி உள்ளதாக கூறும் இந்த ஆய்வு அதற்கு பல காரணங்கள் உள்ளது என்று தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments