Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு, அடுத்த வாரம் உச்சம் தொடலாம் – நிபுணர் குழு!

Webdunia
சனி, 1 மே 2021 (08:36 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அடுத்த வாரம் உச்சம் தொடலாம் என நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரமாகவும் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பரவல் உச்சம் அடுத்த வாரம் நிகழலாம் என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் பாதிப்பு படிப்படியாக குறையும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments