Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாம் ! ஆய்வில் முடிவு!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:37 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும், இளைஞர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்களிடம் அதிகமாகி வந்த குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் வீட்டில் இருப்பதாலும், நண்பர்களை சந்திப்பது குறைந்துள்ளதாலும் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் காற்று மாசு குறைபாடு உள்ளிட்ட சில நன்மைகளும் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments