Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாம் ! ஆய்வில் முடிவு!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:37 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும், இளைஞர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்களிடம் அதிகமாகி வந்த குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் வீட்டில் இருப்பதாலும், நண்பர்களை சந்திப்பது குறைந்துள்ளதாலும் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் காற்று மாசு குறைபாடு உள்ளிட்ட சில நன்மைகளும் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments