Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாம் ! ஆய்வில் முடிவு!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (11:37 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும், இளைஞர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்களிடம் அதிகமாகி வந்த குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் வீட்டில் இருப்பதாலும், நண்பர்களை சந்திப்பது குறைந்துள்ளதாலும் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் காற்று மாசு குறைபாடு உள்ளிட்ட சில நன்மைகளும் நடந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

அடுத்த கட்டுரையில்
Show comments