Webdunia - Bharat's app for daily news and videos

Install App

​தமிழக விவசாயிகளுடன் உரையாடிய பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (21:28 IST)
தமிழக விவசாயிகளிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 


 
 
கடலூர் மாவட்டம் நெச்சிக்காடு பகுதியில் ஏராளமான விவசாயிகள் வெட்டிவேர் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதிய உயர்ரக வெட்டிவேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நொச்சிகாடு புயல் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் உரையாற்றினார். 
 
அப்போது, பிரதமர் மோடியிடம் விவசாயி தன்ராஜ், விவசாயத்தை மேம்படுத்திட மின்மோட்டார் இணைப்பதற்கு போதிய மின்வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு விவசாயத்தை மேம்படுத்திட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என பிரதமர் உறுதி அளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? அதிமுக மவுனத்தால் பரபரப்பு..!

ஒருவருடைய மனைவி வேறொருவரை காதலித்தால் அது கள்ளக்காதல் இல்லை: உயர்நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments