டச் பண்ணாம உணவு டெலிவரி: ஐடியா மணி ஸோமேட்டோ!!

Webdunia
சனி, 21 மார்ச் 2020 (17:48 IST)
ஸோமேட்டோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மையப்படுத்தி புது டெலிவரி டெக்னிக்கை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. தொடுதல் மூலமாகவும் வைரஸ் பரவும் என கூறப்பட்டுள்ளதால்  ஸோமேட்டோ தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இந்த சேவையில் ஆடர் செய்யப்பட்ட உணவை வீட்டிற்கு கொண்டு வரும் ஸோமேட்டோ டெலிவரி பாய்ஸ், வீட்டிற்கு வெளியே உணவை வைத்துவிட்டு அதை புகைப்படம் எடுத்து ஆடர் செய்யப்பட்ட நம்பருக்கு புகைப்படம் அனுப்புவர். 
 
இதன் பின்னர் வாடிக்கையாளர் வெளியில் வந்து உணவை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவையை பெற ஸோமேட்டோ ஆப்பை அப்டேட் செய்யும்படியும் கோரியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments