Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப், கேரளா இடைத்தேர்தலில் காங். வெற்றி! என்ன ஆச்சு மோடி அலை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:03 IST)
கடந்த தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் வீசிய மோடி அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 
 
அது உண்மை என்பதாக நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த பஞ்சாப் மற்றும் கேரளா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
 
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதிலும் அங்கு நடந்த வேங்கரை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேபோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments