Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப், கேரளா இடைத்தேர்தலில் காங். வெற்றி! என்ன ஆச்சு மோடி அலை

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (14:03 IST)
கடந்த தேர்தலில் தமிழகம் தவிர நாடு முழுவதும் வீசிய மோடி அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது தோல்வி முகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.



 
 
அது உண்மை என்பதாக நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த பஞ்சாப் மற்றும் கேரளா இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது
 
கேரளாவில் இடதுசாரிகளின் ஆட்சி நடந்து கொண்டிருந்த போதிலும் அங்கு நடந்த வேங்கரை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லீக் லீக் வெற்றி பெற்றுள்ளது.
 
அதேபோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

நாமும் அமெரிக்காவுக்கு 50% வரி விதிப்போம்: சசிதரூர் ஆவேசம்..!

மாடுகளுக்கு ரூ.40, குழந்தைகளுக்கு ரூ.12.. மத்திய பிரதேச அரசின் நிதி ஒதுக்கீட்டால் சர்ச்சை..!

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. இந்தியா வருகிறார் புதின்.. டிரம்புக்கு எதிராக திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments