Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்.தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: எத்தனை பேர் போட்டி?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:49 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய அசோக் கெலாட் திடீரென விலகிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சசிதரூர் மற்றும் திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்
 
வேட்பு மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments