Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்.தலைவர் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிந்தது: எத்தனை பேர் போட்டி?

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:49 IST)
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மொத்தம் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக கூறிய அசோக் கெலாட் திடீரென விலகிய நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சசிதரூர் மற்றும் திரிபாதி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்
 
வேட்பு மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8ஆம் தேதி கடைசி தேதி என்பதும் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments