Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது காங்கிரஸ் மாநாடு.. சோனியா, ராகுல் பங்கேற்காதது ஏன்?

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (15:28 IST)
காங்கிரஸ் கட்சியின் மாநாடு இன்று தொடங்கிய நிலையில் இந்த மாநாட்டில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. வரும் மக்களவை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே  உள்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருக்கும் நிலையில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை. 
 
இதற்கான காரணமும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட வில்லை. எனினும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தி வருவதாக வருகின்றனர் 
 
இன்று பிற்பகலுக்கு மேல் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்! - கன்னியாகுமரியில் ஜூன் 22-இல் நடைபெறுகிறது

2400 ரூபாய் கொடுத்தால் ரத்தம் கிடைக்கும்.. அரசு மருத்துவமனை முன் நடக்கும் வியாபாரம்.. அதிர்ச்சி தகவல்..!

KYC சரிபார்ப்பு என்ற பெயரில் இளம்பெண்ணிடம் ₹8.10 லட்சம் மோசடி: எஞ்சினியர் கைது..!

10 நிமிடம் சார்ஜ் செய்தால் 27 மணிநேரம் பயன்படுத்தலாம்! வந்துவிட்டது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் Z3..!

அடுத்த கட்டுரையில்
Show comments