Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரசாந்த் கிஷோர்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (18:06 IST)
வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சோனியா காந்தி தலைமையில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து தனது டுவிட்டரில் விமர்சனம் செய்த பிரசாந்த் கிஷோர் இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை தக்க வைத்துக்கொள்ள சிலருக்கு இந்த தேர்தல் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments