Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: நாடு தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்ட 'இந்தியா' கூட்டணி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (08:02 IST)
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிகமாக எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து இந்தியா கூட்டணி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.  

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் இதுவரை மொத்தம் 142 எதிர்க்கட்சி எம்பிக்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  அதில் நேற்று மட்டும் 50 லோக்சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை கண்டித்து இந்தியா கூட்டணி டிசம்பர் 22ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியின் நான்காவது ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டிசம்பர் 22ஆம் தேதி எம்பிகள் சஸ்பெண்டை கண்டித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments