Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை - சென்னை வந்தே பாரத் இன்றும் ரத்து.. மற்ற ரயில்களின் நிலவரம் என்ன?

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:57 IST)
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக வந்தே பாரத் ரயில் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்ட நிலையில் இன்றும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இன்று நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்றும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என்றும் மதுரை - புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருச்சி - ஈரோடு ரயில் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும்  மழை வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தண்டவாளங்கள் சரி செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments