Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (15:10 IST)
ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் தங்களின் கையில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும் கையில் கம்புகளை எடுத்து அடிப்பது போன்ற செயலில் இறங்கினர்.அப்போது அங்கிருந்த வண்டிக்கு தீ வைத்துக் கொளுத்தினர். . இது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments