Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்... பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 26 மே 2020 (15:10 IST)
ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.,

கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிஷாவில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்  இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மக்கள் தங்களின் கையில் இருந்த பொருட்களை தூக்கி வீசியும் கையில் கம்புகளை எடுத்து அடிப்பது போன்ற செயலில் இறங்கினர்.அப்போது அங்கிருந்த வண்டிக்கு தீ வைத்துக் கொளுத்தினர். . இது குறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments