Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் ....அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (18:30 IST)
கடந்தாண்டு கேரளாவில் தங்கம் கடத்தல் சம்பந்தமான வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் அரசு அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் மேலும் பரபரப்பு கூடியது.

இதில் முக்கிய குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரித்துவந்தனர்.

அப்போது,தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உண்டு என்று வாக்குமூலம் கொடுக்கச் சொல்லி ஸ்வப்பா சுரேஷைக் கட்டாயப்படுத்தியதாக கேரளா குற்றப்பிரிவு போலீஸார் இந்தியாவிலேயே முதன்முறையாக  அமலாக்கத்துறை அதிகாரிக மீது வழக்குப்பதில் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மகளை அடித்தே கொன்ற தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

பவன் கல்யாண் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்று காட்டட்டும்: அமைச்சர் சேகர்பாபு சவால்..!

இஸ்ரேலுக்கு எதிராக என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது: புதின் போட புதுகுண்டு..!

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக சேர்ந்தால் துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவியா? வைகோ விளக்கம்..!

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments