Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில் ஆணுறைகள்

Webdunia
செவ்வாய், 30 மே 2023 (21:03 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில்  புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள ஜபுவா மாவட்டத்தில் தண்டலம் பகுதியில், முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் முக்கிய  முந்திரி கன்யா விவாகம் மற்றும் நிக்கா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஏழைகள், வசதி குறைந்த பின்னணி கொண்டவர்களுக்கு திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது. இதில், புதுமண தம்பதிகளுக்காக அரசு வழங்கிய ஒப்பனைக்கான பொருட்களுக்கான பெட்டிகளில், ஆணுறைகள், கர்ப்பத் தடை மருத்துகள் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து  ஒரு வீடியோ வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி, முதல்வர் சிவராஜ் சிங் தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்