Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்காக அரசு நிலத்தை விற்ற கலெக்டர்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (15:33 IST)
குஜராத்தில் மனைவிக்காக அரசு நிலத்தை விற்ற மாவட்ட கலெக்டர் கைது செய்யப்பட்டார்.


 

 
குஜராத் மாநிலத்தில் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா என்பவர் அண்மையில் அரசு நிலத்தை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார். அந்த தனியார் நிறுவனத்தில் பிரதீப் சர்மாவின் மனைவி ஒரு பங்குதாரராக இருந்துள்ளார்.
 
நிலத்தை விற்றதன் மூலம் ரூ:1 கோடியே 20 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவிக்கு ரூ:29 வட்சம் தனிப்பட்ட முறையில் லாபம் கிடைத்துள்ளது.
 
இந்த ஊழல் வெளியே தெரிந்துவிட, பிரதீப் சர்மா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்     

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments