Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் கண்ணியத்தை இழந்து பேசுகிறார் - ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (12:05 IST)
முதல்வர் கண்ணியத்தை இழந்து பேசி வருவதாக  என புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமிக்கு, அம்மாநில ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ள மின்னல் அஞ்சல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது :
 
அரசியல் அமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகையையும், ஆளுநராகிய என்னையும் அனைத்துவித தரம்குறைந்த வார்த்தைகளால், முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
 
மேலும், தன் மீது முதல்வர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவருவதாகவும், இது சமீபகாலமாக கண்ணியம், நாகரிகம் என்ற எல்லைகளைக் கடந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு இடையே நடந்துவரும் இந்தக் கருத்துவேறுபாடுகள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments