Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய இளைஞர்கள் ’சாதி அரசியலை’ விரும்பவில்லை - பிரதமர் மோடி உரை !

Webdunia
ஞாயிறு, 29 டிசம்பர் 2019 (11:51 IST)
மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மான் கீ பாத் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று தனது உரையில், 21 ஆம் நூண்றாண்டில் பிறந்தவர்க: நாட்டின்  முன்னேற்றத்திற்கு தங்களது பங்களிப்பை அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
 
மேலும், குடும்ப அரசியல், சாதி அரசியல் மற்றும் ஆண் பெண் வேறுபாடுகளை இன்றைய இளைஞர்களை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments